ஏசாயா 62:6 - WCV
எருசலேமே, உன் மதில்கள்மேல் காவலரை நிறுத்தியுள்ளேன்: இராப்பகலாய் ஒருபோதும் அவர்கள் அமைதியாய் இரார்: ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே! நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.