ஏசாயா 59:17 - WCV
அவர் நேர்மையை மார்புக் கவசமாய் அணிந்துகொண்டார்: விடுதலையைத் தலைச்சீராவாய்த் தம் தலையில் வைத்துக்கொண்டார்: அநீதிக்குப் பழிவாங்குதலை ஆடையாய் உடுத்திக் கொண்டார்: அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டார்.