ஏசாயா 57:10 - WCV
உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய்: ஆயினும், “இது வீண்” என்று நீ சொல்லவில்லை: உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்: ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.