ஏசாயா 56:3 - WCV
ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர், “தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி” என்று சொல்லாதிருக்கட்டும்: அவ்வாறே அண்ணகனும், “நான் வெறும் பட்டமரம்” என்று கூறாதிருக்கட்டும்.