ஏசாயா 49:9 - WCV
சிறைப்பட்டோரிடம், “புறப்படுங்கள்” என்றும் இருளில் இருப்போரிடம் “வெளிப்படுங்கள்” என்றும் சொல்வீர்கள். பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்: வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர்.