ஏசாயா 49:20 - WCV
உன் துக்க காலத்தில் பிறந்த உன் பிள்ளைகள் உன் செவிகளில் “இந்த இடம் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது: நாங்கள் குடியிருக்கப் போதிய இடம் தாரும்” என்பர்.