ஏசாயா 49:18 - WCV
உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் உன்னிடம் ஒருங்கே வருகின்றனர்: என் உயிர்மேல் ஆணை! நீ அவர்கள் அனைவரையும் அணிகலன்போல் அணிந்துகொள்வாய்: மணப்பெண் அணிவதுபோல் அணிந்துகொள்வாய், என்கிறார் ஆண்டவர்.