ஏசாயா 49:10 - WCV
அவர்கள் பசியடையார்: தாகமுறார்: வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்: அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார்.