ஏசாயா 48:8 - WCV
உண்மையிலே நீ கேள்விப்படவுமில்லை: அறியவும் இல்லை: முன்பிருந்தே உன் செவிகள் திறந்திருக்கவில்லை: ஏனெனில் நீ “ஏமாற்றுப் பேர்வழி, கருப்பையிலிருந்தே கலகக்காரன்” என்று பெயர்பெற்றவன்: இதை நான் உறுதியாய் அறிவேன்.