ஏசாயா 47:9 - WCV
இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்: பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.