ஏசாயா 47:8 - WCV
இன்ப நாட்டம் கொண்டவளே, போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே, “எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை: நான் கைம்பெண் ஆகமாட்டேன்: பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்” என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே, இப்பொழுது இதைக் கேள்: