ஏசாயா 47:6 - WCV
நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்: என் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்: அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்: நீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை: முதியோராய் இருந்தோர் மீதும் மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.