ஏசாயா 47:10 - WCV
உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்: “என்னைக் காண்பார் யாருமில்லை” என்றாய். உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன: “எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை” என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.