ஏசாயா 44:28 - WCV
சைரசு மன்னனைப்பற்றி, “அவன் நான் நியமித்த ஆயன்: என் விருப்பத்தை நிறைவேற்றுவான் என்றும், எருசலேமைப்பற்றி, “அது கட்டியெழுப்பப்படும்” என்றும் திருக்கோவிலைப்பற்றி, “உனக்கு அடித்தளம் இடப்படும்” என்றும் கூறுவதும் நானே.