என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்: என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்: எருசலேமை நோக்கி, “நீ குடியமர்த்தப் பெறுவாய்” என்றும் யூதா நகர்களிடம், “நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்” என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்” என்றும் கூறுகின்றேன்.