ஏசாயா 44:20 - WCV
அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது: ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன: அவனால் தன்னை மீட்க இயலாது, “தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை” என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.