11
நான், ஆம், நானே ஆண்டவர்: என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.
12
அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே: உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று: நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்!
13
நானே இறைவன்: எந்நாளும் இருப்பவரும் நானே: என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை: நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?