ஏசாயா 42:25 - WCV
ஆகவே அவர் அவர்கள்மேல் தம் கோபக்கனலைக் கொட்டினார்: கடும் போர் மூண்டது: அவரது சினம் அவர்களைச் சூழ்ந்து பற்றி எரிந்தது: ஆயினும் அவர்கள் உணரவில்லை: அவர்களை நெருப்பு சுட்டெரித்தது: ஆயினும் அவர்கள் சிந்தையில் கொள்ளவில்லை.