ஏசாயா 42:22 - WCV
ஆனால் இந்த மக்களினம் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது: அவர்கள் அனைவரும் குழிகளில் சிக்கினர்: சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்: விடுவிப்பார் எவருமிலர்: கவர்ந்து செல்லப்பட்டனர்: கொள்ளைப் பொருளாயினர்: “திருப்பி அனுப்பு” என்று சொல்வாரில்லை.