ஏசாயா 41:14 - WCV
“யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு: நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர்.