ஏசாயா 36:15 - WCV
“ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி: இந்நகர் அசீரிய மன்னன் கையில் ஒப்படைக்கப்படாது” என்று சொல்லி ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளுமாறு உங்களை அவன் தூண்டுவான்: அதற்கு இடம் கொடாதீர்கள்.