ஏசாயா 35:8 - WCV
அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்: அது “தூய வழி” என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்: அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.