ஏசாயா 33:18 - WCV
திகிலைப்பற்றி உங்கள் மனம் இவ்வாறு சிந்திக்கும்: “குடிக்கணக்குச் செய்தவன் எங்கே? திறைப்பொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே? கோபுரங்களை எண்ணிக்கை இட்டவன் எங்கே?