ஏசாயா 30:10 - WCV
திருப்பார்வையாளரிடம் அவர்கள் “திருப்பார்வை காண வேண்டாம்” என்றும், திருக்காட்சியாளரிடம், “எங்களுக்கென உண்மையானவற்றைக் காட்சி காணவேண்டாம்: இனிமையானவற்றை எங்களுக்குக் கூறுங்கள்: மாயமானவற்றையே கண்டு சொல்லுங்கள்: