ஏசாயா 29:15 - WCV
ஆண்டவரிடமிருந்து தங்கள் திட்டங்களை மனத்தின் ஆழங்களில் மறைத்துக்கொண்டு, தங்கள் செயல்களை இருளில் செய்து, “நம்மை எவர் காணப்போகின்றார்? நம்மை எவர் அறியப் போகின்றார்?” எனச் சொல்வோருக்கு ஐயோ கேடு!