ஏசாயா 29:11 - WCV
ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர் “என்னால் இயலாது: இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.