ஏசாயா 24:16 - WCV
மண்ணுலகின் எல்லையிலிருந்து “நீதியுள்ளவருக்கு மாட்சி” என்ற புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்: நானோ, “இளைத்துப் போனேன், இளைத்துப் போனேன், எனக்கு ஐயோ, கேடு: எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்: துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள்” என்றேன்.