ஏசாயா 22:13 - WCV
நீங்களோ, மகிழ்ந்து களிப்படைகின்றீர்கள்: எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி, இறைச்சியை உண்டு, திராட்சை இரசத்தைக் குடிக்கின்றீர்கள். “உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்கின்றீர்கள்.