ஏசாயா 19:18 - WCV
அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்: அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று “கதிரவன் நகரம்” என்று அழைக்கப்படும்.