ஏசாயா 12:1 - WCV
அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்: “ஆண்வடரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்: நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்: இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது: நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.