ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: “என் கைவலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்: என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்: மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்: அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்: அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன்.