நீதிமொழிகள் 9:16-18 - WCV
16
“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்பாள்: மதிகேடரைப் பார்த்து,
17
“திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது: வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது” என்பாள்.
18
அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்: அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது.