நீதிமொழிகள் 8:1-4 - WCV
1
ஞானம் அழைக்கிறதன்றோ? மெய்யறிவு குரல் எழுப்புகிறதன்றோ?
2
வழியருகிலுள்ள உயரமான இடத்திலும், தெருக்கள் கூடும் இடத்திலும் அது நிற்கின்றது.
3
நகருக்குள் நுழையும் வாயிலருகே, நகர வாயிலை நெருங்கும் இடத்திலே, அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது:
4
மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்: ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.