யாத்திராகமம் 7:9 - WCV
“அருஞ்செயல் ஒன்று காட்டி உங்களை மெய்ப்பியுங்கள்” என்று பார்வோன் உங்களை நோக்கிக் கூறினால் நீ ஆரோனிடம்,உன் கோலை எடுத்து, பார்வோன் முன்னிலையில் விட்டெறி.அது பாம்பாக மாறும்”என்று சொல்” என்றார்.