யாத்திராகமம் 40:21 - WCV
திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத்திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது.இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.