யாத்திராகமம் 4:20 - WCV
எனவே மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.