யாத்திராகமம் 34:14 - WCV
நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில்வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்”என்பதே ஆண்டவர் பெயர்.ஆம், அவர்வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.