யாத்திராகமம் 32:30 - WCV
மறுநாள் மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும்பாவம் செய்துவிட்டீர்கள்: இப்போது நான் மலைமேலேறி ஆண்டவரிடம் செல்லப்போகிறேன்.அங்கே ஒரு வேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்யஇயலும்” என்றார்.