யாத்திராகமம் 3:18 - WCV
அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர்.நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள்.அவனை நோக்கி, “எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார்.இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.