யாத்திராகமம் 3:12 - WCV
அப்போது கடவுள், “நான் உன்னோடு இருப்பேன்.மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள்.நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே” என்றுரைத்தார்.