யாத்திராகமம் 29:9 - WCV
ஆரோனுக்கும், அவன் புதல்வருக்கும் இடைக்கச்சைகள் கட்டி, அவர்களுக்கும் தலைப்பாகைகள் அணிவி.குருத்துவப்பணி என்றுமுள்ள நியமமாக அவர்களோடு இருக்கும்.இவ்வாறாக ஆரோனையும் அவன் புதல்வரையும் திருநிலைப்படுத்துவாய்.