யாத்திராகமம் 29:28 - WCV
இது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் என்றுமுள்ள உரிமைப்பங்காக விளங்கும்.ஏனெனில், இது குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கு.இது இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளிலிருந்து குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்காகும்.ஏனெனில், இது அவர்கள் அளிக்கும் ஆண்டவருக்கான பங்கு.