யாத்திராகமம் 29:25 - WCV
பின் அவற்றை அவர்கள் கையிலிருந்து எடுத்து எரிபலியோடு சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாகப் பலிபீடத்தின் மேல் எரித்துவிடு.இது ஆண்டவருக்கு நெருப்புப் பலி.