யாத்திராகமம் 28:41 - WCV
இவற்றால் உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் நீ உடுத்துவாய்.அவர்களுக்கு அருள்பொழிவு செய்து, அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணிப்பாய்.அவர்கள் எனக்கு குருத்துவப்பணி புரிவார்கள்.