யாத்திராகமம் 23:16 - WCV
வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது,அறுவடைவிழா வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில்சேகரிப்பு விழா வும் எடுக்க வேண்டும்.