யாத்திராகமம் 16:7 - WCV
காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள்.ஏனெனில் ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார்.இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார்”என்றனர்.