யாத்திராகமம் 14:4 - WCV
பார்வோனின் மனத்தை நான் இறுகிப்போகச் செய்வேன்: அவனும் அவர்களைத் துரத்திக்கொண்டே வருவான்.அப்போது பார்வோனையும் அவன் படைகளையும் வென்று நான் மாட்சியுறுவேன்.நானே ஆண்டவர் என எகிப்தியரும் உணர்ந்து கொள்வர்” என்று கூறினார்.அவர்களும் அவ்வாறே செயல்பட்டனர்.