யாத்திராகமம் 13:7 - WCV
ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும்.புளித்த அப்பம் உன்னிடம் காணப்படக்கூடாது.உன் எல்லைக்குள் எங்குமே புளித்த மாவு காணப்படக்கூடாது.