யாத்திராகமம் 1:11 - WCV
எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும்அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர்.பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.