சங்கீதம் 96:10 - WCV
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: 'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்: பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது: அது அசைவுறாது: அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.